அதிவேக பாதையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் விசேட
சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அதிவேக வீதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
தெற்கு அதிவேக பாதையூடாக சொகுசு வாகனங்கள் மூலம் கால்நடைகள் கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment